இலங்கையில் இடம்பெறும் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறையை சீர்குலைக்கின்றன – ஜஸ்மின் சூக்கா

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் திட்டமிட்ட பொலிஸ் சித்திரவதை மற்றும் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு பொறுப்பு வகித்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ணவின் நியமனம் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதியினை வழங்குவதற்கான எந்த வாய்ப்பினையும் இல்லாமல் செய்கின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் (ITJP) நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். எனவே காணாமல் போனோர் அலுவலகத்திற்கு நிதியுதவி வழங்க … Continue reading இலங்கையில் இடம்பெறும் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறையை சீர்குலைக்கின்றன – ஜஸ்மின் சூக்கா